கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் உடனடி ஆணையினைமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் […]
Author: alvin rose
சாலை பணிகள் துவக்கி வைத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்சுமார் ரூ.18.57 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளைபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாலம், […]
அஞ்சலகங்களில் தங்கப் பத்பத்திரம் விற்பனை
அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]
கல்வி கடன் முகாம்
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து,மாவட்ட அளவில் நடத்தியஇரண்டு சிறப்பு கல்விக்கடன் முகாம்களின் மூலம்மொத்தம் 104 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில்கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது-காரைக்குடியில் […]
இன்று எப்படி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் இன்று (8-9-2023) பூக்களின் விலை நிலவரப்படி ஒரு கிலோவுக்கு ரூபாய் மதிப்பில் பிச்சி-350மல்லி-400சம்மங்கி-100அரளி-100பன்னீர் ரோஸ்-80கிரேந்தி-40வாடாமல்லி-30கோழி கொண்டை -50கொளுந்து-70
பள்ளி மாணவர்களுக்கு தனி படகு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைவாழ் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு தனி படகு போக்குவரத்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நடவடிக்கை.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறைஊராட்சிக்கு உட்பட்ட அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மாவட்டஆட்சியாளர் […]
அஞ்சலக குறைதீர் கூட்டம்
இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 13/9/2023 அன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தலைமை […]
அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி கோட்டம் சார்பில்அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு ஆள் தேர்வுசெப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் […]
கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர்
18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை “கிழக்காசிய உச்சிமாநாட்டில்” மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், […]
சிவகங்கை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர்,பிரான்மலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1.02 கோடி […]
