கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஆலன் அரங்கில் நடந்தது. 2024-2025 சென்ற நிதியாண்டில் 168771 சேமிப்பு கணக்குகளும் 7944 […]

இல்லவாசிகள் சிகிச்சை பிரிவு திறப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இல்லவாசிகள் சிகிச்சை பிரிவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கன்னியாகுமரி அரசு […]

கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம்

கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம் செயற்பொறியாளர் அருள்சன் பிரைட் தலைமையில் நடந்தது. பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா […]

மக்கள் குறைதீர்க்கும் நாளில் 580 கோரிக்கை மனு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து […]

மின்னணு பண பரிவர்த்தனை முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தல்

வடசேரி பேருந்து நிலையத்தில், துணை மேலாளர் வணிகம் ஜெரோலின் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்துனர்கள் இடையே , மின்னனு பண பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி அனைத்து நடத்துனர்களும் மின்னனு பண […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாதம் 15 ம் தேதிக்குள் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தி […]

மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது

ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது கருத்து மையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கை மற்றும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மக்கள் நல […]

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் நடந்தது.கடந்த பிப்ரவரி 2025 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் […]