காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் விளையாட்டு போட்டி

கன்னியாகுமரி மாவட்டம், காவலர்களுக்கு இடையே புத்துணர்ச்சி எற்படுத்தும் விதமாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி இன்று (11 ம் தேதி) மாவட்ட ஆயுதப்படை […]

கன்னியாகுமரி கோட்டத்தில் 44 அஞ்சலங்களில் ஆதார் திருத்த சேவை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தகவல்

பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் […]

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் பணி மாவட்டத்தின் அனைத்துநியாயவிலைக்கடைகளில் […]

தற்காலிக ஓட்டுநர் , நடத்துனர்களை கொண்டு பஸ் இயக்க உரிமம் உள்ளவர்கள் அருகில் உள்ள பணிமனைகளுக்கு இன்று செல்ல அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், சில தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 9.1.2024 அன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் சேவைக்கென, தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுநர்/நடத்துநரைக் கொண்டு […]

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து தக்கலை அஞ்சலகத்துக்கும் விரிவு

நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவைகள் 5.1.2024 ஆம் தேதி முதல் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை […]

ராணிதோட்டத்தில் வாயிற் கூட்டம்

போக்குவரத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்,ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை உடனடி வழங்க வேண்டும்,அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்,ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும்,2003க்கு பின் […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் […]

மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் வெள்ளி கிழமை (29.12.2023) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகநாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மீனவர் குறை தீர்க்கும்நாள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் […]

11 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பேட்டரியை போராடி அகற்றிய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழு

19.12.2023 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிள்ளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. […]

நிவாரண பொருட்கள் அனுப்புதல்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வெலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடர் மழை பெய்ததன் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. தற்போதுகன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதை […]