மக்கள் குறை தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் குறைகளை […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (19.12.2023) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீட்பு பணிகளில் போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (18.12.2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், உத்தரவிட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது . இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக பாரைக்காமடம் பகுதியில் மழை வெள்ளம் […]

அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை

அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]

தேர்வு மையத்திற்கு வரும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2023-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்,  இரண்டாம் நிலைசிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு நாளை( 10 ம் தேதி) நடக்கிறது . […]

கோணம் உணவு குடோனில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கோணம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகத்தின் கிடங்குகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் டிசம்பர் 12 ம் தேதிக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023 இந்திய அஞ்சல் துறை சார்பாக 11.12.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் […]

உலக கழிப்பறை தினம்

உலக கழிவறை தினம் 2023-யை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வார்டு -38 கோட்டாறு இராமர் காலணி பகுதியில் உள்ள […]