பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் குட்கா போன்ற போதைப்பொருள் விற்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதாந்திர குற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]
Category: நாகர்கோவில்
மனுக்கள் மீது நேரில் விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது.பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க […]
கல்வி உதவி தொகை பெற பள்ளி மாணவர்கள் அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம்
கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள்அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் […]
போக்குவரத்து அதிகாரிகள் சோதனை
தமிழகத்தில் வெளிமாநில எண்ணுடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு நடந்த அதிகாரிகளின் சோதனையில்ஓசூருக்கு ஒரு வாகனம் வழங்கினோம்5 ஆம்னி வாகனம் பறிமுதல் […]
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க டெண்டர்
நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களை நியமிக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்க முப்பெரும் விழா
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி எதிரில் உள்ள ஆலன் நினைவு ஹாலில் வைத்து மாவட்ட தலைவர் […]
குற்ற கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் […]
ஆயத்த யோகா நிகழ்ச்சி
ஜுன்-21ம் தேதி 10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக ஆயத்த யோகா நிகழ்ச்சி நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை […]
சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.கூடுதல் மாவட்ட நீதிபதி கிரி,குடும்பநல நீதிபதி செல்வகுமார்,விரைவு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 11 ம் துவங்குகிறது மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேற்படி வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெறும் […]
