நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வார விழாவானது அக்டோபர் 9ம் தேதி முதல் 13ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அக்டோபர் 9ம் தேதி […]
Category: நாகர்கோவில்
தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டநிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது –தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை […]
தேர்தல் தேர்தல் தேர்தல்
இந்திய செஞ்சிலுவை சங்கம் கன்னியாகுமரி மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் 30-10-2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இது […]
தலையில் குடத்துடன் சுற்றிய நாய்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்லைக்கு உட்பட்ட தாராவிளை பகுதியில் தலையில் சில்வர் குடம் மாட்டி பெரும் கஷ்டத்தில் சுற்றி திரிந்த நாய் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (1 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (6 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]
மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாகமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுகூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]
காவல்துறை சார்பில் பாராட்டு விழா
விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை […]
கோ ஆப்டெக்ஸ் விற்பனை
கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணாபேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில்நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை […]