அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை.நமது நாட்டின் 75-வது குடியரசு தின விழா வரும் 26-1-2024 அன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் […]

26 ம் தேதி கிராம சபை கூட்டம்

குடியரசு தினமான 26.1.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில்காலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளவாறுகுறைவெண்வரம்பின் […]

கோட்ட அளவிலான கூட்டம்

நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் கோட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள் விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டது, திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது குறித்து அரசியல் கட்சி […]

காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் விளையாட்டு போட்டி

கன்னியாகுமரி மாவட்டம், காவலர்களுக்கு இடையே புத்துணர்ச்சி எற்படுத்தும் விதமாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி இன்று (11 ம் தேதி) மாவட்ட ஆயுதப்படை […]

கன்னியாகுமரி கோட்டத்தில் 44 அஞ்சலங்களில் ஆதார் திருத்த சேவை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தகவல்

பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் […]

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் பணி மாவட்டத்தின் அனைத்துநியாயவிலைக்கடைகளில் […]

தற்காலிக ஓட்டுநர் , நடத்துனர்களை கொண்டு பஸ் இயக்க உரிமம் உள்ளவர்கள் அருகில் உள்ள பணிமனைகளுக்கு இன்று செல்ல அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், சில தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 9.1.2024 அன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் சேவைக்கென, தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுநர்/நடத்துநரைக் கொண்டு […]

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து தக்கலை அஞ்சலகத்துக்கும் விரிவு

நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவைகள் 5.1.2024 ஆம் தேதி முதல் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை […]

ராணிதோட்டத்தில் வாயிற் கூட்டம்

போக்குவரத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்,ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை உடனடி வழங்க வேண்டும்,அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்,ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும்,2003க்கு பின் […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் […]