மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் வெள்ளி கிழமை (29.12.2023) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகநாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மீனவர் குறை தீர்க்கும்நாள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் […]

11 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பேட்டரியை போராடி அகற்றிய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழு

19.12.2023 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிள்ளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. […]

நிவாரண பொருட்கள் அனுப்புதல்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வெலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடர் மழை பெய்ததன் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. தற்போதுகன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதை […]

மக்கள் குறை தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் குறைகளை […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (19.12.2023) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீட்பு பணிகளில் போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (18.12.2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், உத்தரவிட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது . இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக பாரைக்காமடம் பகுதியில் மழை வெள்ளம் […]

அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை

அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]

தேர்வு மையத்திற்கு வரும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2023-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்,  இரண்டாம் நிலைசிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு நாளை( 10 ம் தேதி) நடக்கிறது . […]