சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் […]
Category: நாகர்கோவில்
பண்டிகை காலங்களில் தயாரிக்கும் உணவு பொருட்கள் எப்படி இருக்க வேண்டும்
ஆணையர், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை, சென்னை அவர்களின் ஆணையின்படியும்,மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு,காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை […]
மக்கள் குறைதீர்க்கும் நாள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாம்பு பிடி பயிற்சி
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆலோசனையின் பெயரில் வித்யாதர் (பயிற்சி) தலைமையில் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து வன ஊழியர்களுக்கான பாம்பு பிடிக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் […]
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]
காவலர்களின் அணிவகுப்பு மரியாதை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்தில் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களிடம் குறைகளை நேரில் […]
53 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது காவல் கண்காணிப்பாளராக சுந்தரவதனம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு
உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கன்னியாகுமரி மாவட்ட […]
செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில்செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.அந்தப் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஹரி கிரன் […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது.மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]
