விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மதிய உணவாக தயிர் சாதம் வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியாளருக்கு மனு கொடுத்ததாக பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் […]
Category: நாகர்கோவில்
24 ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 24.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]
காசநோய் ஒழிப்பு
காசநோய் ஒழிப்பு குறித்து 100 நாள் வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு குறித்து […]
கடலோர ஊர்காவல் படைக்கு தேர்வு
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் கடலோர பாதுகாப்பு படைக்கு மீனவ இளைஞர்கள் 24 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (7.12.2024) கன்னியாகுமரி மாவட்ட […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை […]
கண்டன ஆர்ப்பாட்டம்
மல்லிப்பட்டினம் பட்டதாரி ஆசிரியர் படுகொலையை கண்டித்துதமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக் )கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]
இ ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய அஞ்சலகங்களில் சிறப்பு முகாம்
மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.. 2 லட்சம் வரை காப்பீடு.. மத்திய அரசின் திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் […]
மக்கள் குறைதீர்க்கும் நாள் மனு மீதான விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]
பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனம் பறிமுதல். போக்குவரத்து காவல்துறை அதிரடி
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி […]
போலீஸ் அக்கா திட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை தொடர்புக்காக போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]