பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை […]

பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை மனு

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 10, 11 மற்றும் […]

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் முப்பெரும் விழா

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நடந்தமுப்பெரும் விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நினைவு பரிசு வழங்கி, கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கும் 4 மையங்களில் 631 போலீசார் பாதுகாப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 26.8.2023 அன்று நடைபெற உள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பளார் ஹரி […]

குமரி மாவட்டத்தில் 41 கடற்கரை கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி சர்ச்சில் கோரிக்கை

கடற்கரை மேலாண்மை மண்டல வரை படத்தில் குமரி மாவட்ட 41மீனவ கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி. சர்ச்சில்கோரிக்கை. இந்திய அரசானது கடற்கரை மேலாண்மை மண்டலம் […]

தி.மு.க. மகளிரணி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்பி கனிமொழி கருணாநிதி ஆகியோரை அவதூறாக முறையில் பாட்டுப்பாடியும் […]

மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து வருகிற25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. […]

காவல் வாகனங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் நகர்கோவில் ஆயுதப்படை முகாமில் காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார். […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் I தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 64 வாக்குச்சாவடிகள் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாகஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர்அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட […]