கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து […]
Category: நாகர்கோவில்
ஆயுதப்படை மைதானத்தில் ஓப்பன் ஹவுஸ் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு […]
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 3.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி […]
22 ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 22.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வுகள் நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற சூரசம்கார நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி திட்ட பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன் குழி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் […]
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, முன்னோடி வங்கி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் […]
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் ஆய்வு
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி சார்பாக உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி கிருஷ்ணன் கோவில், நாகராஜா கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை […]
ஆற்றுப்படுக்கைகளில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை I, சிற்றாறு அணை […]
மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் காங்கேயம் கால்வாய் பகுதியில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட காங்கேயன் கால்வாய் பகுதிகளை மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் நேரில் சென்று பார்வையிட்டு […]