கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நாளை (25.10.2024) மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உள்ளார்.

காவல்துறை எச்சரிக்கை

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம் மோசடி…பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் கன்னியாகுமரி மாவட்டம் சைமன் நகரை சேர்ந்த நபரின் மனைவி சென்னையில் வசித்து […]

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வழித்தடங்கள் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து மாவட்டஆட்சியாளரின் உத்தரவின் பேரில் மீன் வள துறை இயக்குநர் சின்னக்குப்பன்மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் ஆகியோரின் […]

காவலர்களுக்கு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகைப் பயிற்சி நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கலவர […]

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த நிதியில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தாலுகாவுக்கு ஆகஸ்ட் 20 ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படுகிற ஸ்ரீ நாராயண குரு சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருந்த ஈழவ சமுதாய […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000- (ரூபாய் ஆயிரம்) பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.8.2024 (சனி) முதல் 19.8.2024 (திங்கள்) மற்றும் 20.8.2024 (செவ்வாய்) ஆகிய மூன்று […]

அரசு பேருந்துகள் செல்ல வழிவிடாமல்நின்ற மினி பஸ்சால் பரபரப்பு

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல ஓவர்டேக் செய்து அரசு பேருந்தை செல்ல விடாமல் தடுத்தும், மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து அரசு பேருந்தின் குறுக்கே […]

இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு வீடு தேடி வரும் தேசியக் கொடி

78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தேடி வருகிறது தேசியக்கொடி – இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு.நமது நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா  வரும் 15-8-2024 […]