கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 7 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.8.2024 முதல் 7.8.2024 வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையிலும் […]

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி கரைத்தல்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறச்சகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடந்த சிறப்பு சுமங்கலி பூஜையில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா கலந்துகொண்டு முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை தொடங்கி […]

அஞ்சலகங்களில் கங்கை நதி புனித நீர் விற்பனை

அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை செய்யப்படுகிறது.ஆடி அமாவாசையை (4-8-2024) முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய துணை […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் கலந்தாய்வு

கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து – வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி அருகில் […]

திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு செல்ல , நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. […]

களியக்காவிளை – வேளாங்கண்ணிக்கு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயக்கம்

களியக்காவிளைவேளாங்கண்ணி (வழி) மார்த்தாண்டம்,கருங்கல், குளச்சல், நாகர்கோவில் மார்க்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில்இயங்கி வரும் பேருந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மிகக்குறைவானபயணி பயன்பாடுடனும் மாறுபடும் செலவினங்களை ஈடுகட்டும்நிலையில் கூட வசூல் […]

பணி நியமன ஆணை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பணிநியமன ஆணை வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் […]

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தல்

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் குட்கா போன்ற போதைப்பொருள் விற்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதாந்திர குற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]

மனுக்கள் மீது நேரில் விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது.பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க […]

கல்வி உதவி தொகை பெற பள்ளி மாணவர்கள் அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம்

கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள்அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் […]