பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள் நீட்டிப்பு.பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பள்ளி/கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு […]
Category: நாகர்கோவில்
அஞ்சலக அடையாள அட்டை
அஞ்சலக அடையாள அட்டைஅஞ்சலக அடையாள அட்டை என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் […]
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் […]
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆசாரிப்பள்ளம் சாலை பகுதியில் உள்ள கன்கார்டியா […]
நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மனித கழிவுகளை மனிதனே அகற்றுதலை தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் சட்டத்தின் கீழ்நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலம்,வார்டு – 24 செம்மாங்குடி சாலையில் அமைந்து உள்ள ஒரு தனியார் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேச்சுப்பாறை அணையில் இருந்து இன்று (19 ம் தேதி) காலை 10 மணிக்கு 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி […]
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை
அருள்மிகு திருச்செந்தூர் செந்திலாண்டவரின் வைகாசி விசாக விழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாகாவடி எடுத்து செல்வது வழக்கம். நாகர்கோவிலில் பல பாதயாத்திரை குழுக்கள் பாதயாத்திரை செல்கின்றனர். […]
அகக்குழந்தை ஆற்றுப்படுத்துதல் பயிற்சி
அகக்குழந்தையை நலப்படுத்துதல் சான்றிதழ் பயிற்சி பெற்றோர், ஆசிரியர், மாணவர் (10ஆம் வகுப்புக்கு மேல் உள்ளவர்) ஆற்றுப்படுத்துநர், குழந்தை வளர்ப்பில் அக்கறைக் கொண்டவருக்காக குழந்தைப் பருவ பாதிப்புகளில் இருந்து முழுமையாக விடுதலைபெற […]
கன்னியாகுமரி மாவட்டம் 10 வகுப்பு தேர்வில் 96.24 சதவீதம் தேர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் 10ஆம் வகுப்பு தேர்வில் 96. 24 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (10 ம் தேதி) காலை […]
குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு கலந்தாலோசனை
தொகுதி IV (குரூப் 4) தேர்வு நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்தாலோசனை நடத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் […]