அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி

இந்துக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நடந்தது. இந்துக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான […]

அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து […]

சைக்கிள் பேரணி

இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் ஞாயிறுகள்ஒன்சைக்கிள் என்ற தலைப்பில் இந்திய மக்களிடையே பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்கான உடற்பயிற்சி சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் […]

வாழ்த்து

நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.நிதி […]

சாலை விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரச்சாரம்.மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மண்டல அரசு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5,77,849 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பட்ட மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் […]

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினைநெய்யூர் பாதிரிகோடுஅமுதம் நியாயவிலை கடை பயனாளிகளுக்குகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேட்டி,சேலை, கரும்பு,சக்கரை, பச்சரிசி போன்ற பொங்கல் […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், […]

குறைந்த கட்டணத்தில் நாகர்கோவிலில் இருந்து ஆன்மீக ஸ்தலங்களுக்கு அரசு பஸ் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நாகர்கோவில் மண்டலம் நாகர்கோவிலில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆன்மீக சுற்றுலாவிற்கு மிக குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆன்மீக தலங்கள்