கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் இன்று (3. 1.2025) பொறுப்பேற்று கொண்டார்.
Category: குமரி
அரசு போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு
அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழாவை முன்னிட்டு.. ஆண்டு விழா.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் துறையின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு […]
புத்தாண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி காவல் துறை எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது […]
கன்னியாகுமரியில் வெள்ளி விழா முன்னேற்பாடுகள் ஆய்வு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆகியோர் முன்னிலையில் அய்யன் திருவள்ளுவர் […]
வண்ண விளக்குகளால் காந்தி மண்டபம்
அய்யன் திருவள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளி விழா நடத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டு 25-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு 30 ம் தேதி வருகை அமைச்சர் வேலு தகவல்
அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் […]
நான்கு வழி சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை […]
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]
அஞ்சலக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம் வழங்கும் ஓர் அரிய வாய்ப்புஅஞ்சலக அடையாள அட்டை‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் […]
