தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த நிதியில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தாலுகாவுக்கு ஆகஸ்ட் 20 ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படுகிற ஸ்ரீ நாராயண குரு சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருந்த ஈழவ சமுதாய […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000- (ரூபாய் ஆயிரம்) பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.8.2024 (சனி) முதல் 19.8.2024 (திங்கள்) மற்றும் 20.8.2024 (செவ்வாய்) ஆகிய மூன்று […]

அரசு பேருந்துகள் செல்ல வழிவிடாமல்நின்ற மினி பஸ்சால் பரபரப்பு

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல ஓவர்டேக் செய்து அரசு பேருந்தை செல்ல விடாமல் தடுத்தும், மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து அரசு பேருந்தின் குறுக்கே […]

மின் விளக்குகளால் அலங்கரிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் ஆகியவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

கலைஞரின் நினைவு நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர்ரவிகுமார் […]

இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு வீடு தேடி வரும் தேசியக் கொடி

78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தேடி வருகிறது தேசியக்கொடி – இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு.நமது நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா  வரும் 15-8-2024 […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 7 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.8.2024 முதல் 7.8.2024 வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையிலும் […]

காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (4-8-2024) கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை […]

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி கரைத்தல்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறச்சகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடந்த சிறப்பு சுமங்கலி பூஜையில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா கலந்துகொண்டு முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை தொடங்கி […]