தேர்வு மையத்திற்கு வரும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2023-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்,  இரண்டாம் நிலைசிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு நாளை( 10 ம் தேதி) நடக்கிறது . […]

கோணம் உணவு குடோனில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கோணம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகத்தின் கிடங்குகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் டிசம்பர் 12 ம் தேதிக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023 இந்திய அஞ்சல் துறை சார்பாக 11.12.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் […]

உலக கழிப்பறை தினம்

உலக கழிவறை தினம் 2023-யை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வார்டு -38 கோட்டாறு இராமர் காலணி பகுதியில் உள்ள […]

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூபாய் 2.90 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

மக்கள் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 11.12.2023 அன்று காலை 11 மணியளவில் […]

நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியாளர் நேரில் ஆய்வு

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 17 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் […]

டிசம்பர் 4 ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 4-12-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் சார்பில் கன்னியாகுமரிபாராளுமன்ற தொகுதி வாக்கும் எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், ஆகியோர் முன்னிலையில்நேரில் […]