தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆன்மீக பயணம் மேற்க்கொள்ள கீழ் குறிப்பிடும் ஆலயங்கள் சென்று தரிசனம் செய்து வர ஏற்பாடு […]
Category: குமரி
இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் கன்னியாகுமரி கோட்டத்தில் அறிமுகம்
இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் என்ற புதிய அஞ்சல் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய சேவையானது பல்வேறு துறைகளில் அறிவு சார்ந்த புத்தகங்களை தடையின்றி பரிமாற்றம் […]
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்ந நாள் நிறைவுநாள் […]
நீட் தேர்வு மையம் செல்ல போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு
நீட் தேர்வு நாளை (4 ம் தேதி) நடக்கிறது. இந்த தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் தேர்வு மையங்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]
மே தின விழா
மே தின விழா திங்கள்நகரில் வைத்து கல்குளம் தாலுகா சுமை தூக்கும் தொ.மு.ச தலைவர் மாஹீன் தலைமையில்,சங்க கவுரவத் தலைவர் ஜெபராஜ் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்அனிஸ், அபிஷேக், மெல்பன்,அகிலேஷ் உட்பட […]
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஆலன் அரங்கில் நடந்தது. 2024-2025 சென்ற நிதியாண்டில் 168771 சேமிப்பு கணக்குகளும் 7944 […]
இல்லவாசிகள் சிகிச்சை பிரிவு திறப்பு
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இல்லவாசிகள் சிகிச்சை பிரிவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கன்னியாகுமரி அரசு […]
கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம்
கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம் செயற்பொறியாளர் அருள்சன் பிரைட் தலைமையில் நடந்தது. பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா […]
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 580 கோரிக்கை மனு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து […]
