சர்வதேச மகளிர் தினம் குளச்சல் சட்டமன்றத் தொகுதி வில்லுக்குறி சந்திப்பில் வைத்து மாநில திமுக அயலக அணி துணைச் செயலாளர்குமரி பாபு வினிபிரட் ஏற்பாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக […]
Category: குமரி
ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் அறிவியல் சங்கம் மாணவர்கள் இடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு […]
மக்கள் குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 8.3.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி […]
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம்
முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் அன்று 17.3.2025 அன்று காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. […]
அங்கன்வாடி மையத்துக்கு குக்கர் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டுகுளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் முரசங்கோடு அங்கன்வாடி மையத்தில் வைத்து தகவல் தொழில்நுட்பம் சார்பில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி […]
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் துறை அலுவலர்களுடன் கலந்தலோசனை நடத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் […]
உலக உடல் பருமன் விழிப்புணர்வு
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் உலக உடல் பருமன் எதிர்ப்புவிழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சென்று முடிவடைந்தது.ஊர்வலத்துக்கு கல்லூரி முதல்வர் மருத்துவர் ராமலெட்சுமி, துணைமுதல்வர் மருத்துவர் சுரேஷ்பாலன், […]
தக்கலை பேருந்து நிலையம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தக்கலை புதியபேருந்து நிலைய பணிகளை மாவட்ட ஆட்சியாளர்அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுதெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறுவளர்ச்சி திட்டப்பணிகள் அறிவித்து உள்ளார். […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த தான முகாம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைஆசாரிப்பள்ளத்தில் வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்இந்திய மருத்துவ சங்கம் ஆசாரிப்பள்ளம் கிளையும்இணைந்து ரத்த தான முகாம்நடந்தது. இதில் மருத்துவர்கள் மற்றும்மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் […]
மனு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீரை நாகர்கோவில் மாநகராட்சி குடிநீருக்கு எடுக்க முயற்சிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் தாணுபிள்ளை, செண்பசேகர பிள்ளை, […]
