அரசு பஸ்சில் அன் லிமிடட் பயணம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி ரூ.1000 க்கான ஒரு பயண சீட்டு பெற்று அனைத்து நகர பேருந்துகளிலும் ஒரு மாதம் அன் லிமிடட் […]

காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள நபர்களுக்கு அரசு பேருந்ததில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக வன தினம்

உலக வனவிலங்கு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் கன்னியாகுமரி நாசர் பவுண்டேஷன் இணைந்து வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் நடத்திய மாபெரும் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, , […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வு 85 மையங்களில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, […]

வேல் காவடி

குளச்சல் சட்டமன்ற தொகுதிதிங்கள்நகர் ,சுனைமலை காவடி கட்டு விழாஅருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோயில் சார்பில் சந்துரு தலைமையில் ,குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேல் காவடி […]

12 ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து

12 ம் வகுப்பு பொதுதேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 22461 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை […]

நாகர்கோவிலில் நடந்த புத்தக கண்காட்சியை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வை

நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 6வது புத்தக கண்காட்சியினை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளார்கள் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, பெருமிதம்கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய […]

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா குமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதி நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் […]

நாகர்கோவிலில் டிரைவர் நடத்துனர்களுக்கு அறிவுரை

மண்டைக்காடு திருவிழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.. இந்த பேருந்து இயக்கத்தில் பேருந்துகள் எந்தவித விபத்தும் ஏற்படாமல் சிறப்பாக இயக்குவதை குறித்து […]

காலமானார்

கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவரும் விவசாயிகளின் வழிகாட்டியும் நல்லாசிரியருமான புலவர் செல்லப்பா இறைவனடி சேர்ந்தார். இன்று (23-02-2025 ) ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் நெய்யூர் […]