2024 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட தலா ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு நீள கரும்புடன் ரூ.1000 […]
Category: மாவட்டங்கள்
அறிவுசார் கட்டிட மையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் […]
புத்தக திருவிழா ஜனவரி 27 ம் தேதி துவக்கம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில், 2024ம் ஆண்டு புத்தகத்திருவிழா, ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில், […]
பணிமனையை அமைச்சர் பார்வை
வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். திருநெல்வேலியில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, இறந்து போன 32 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை […]
கல்வி கடன் விண்ணப்பிக்க
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கல்வித்தொகை ஒரு சுமையாக இருத்தல் கூடாது என்ற நோக்கில், அவர்களது கல்விச்செலவினை, வங்கிகள் மூலம் கடனாக வழங்கி, பின்னர் அக்கடன் தொகையினை கல்வியினை முடித்து, வேலை […]
விடுமுறை
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை,மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறைஅறிவித்திருந்தது.புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் […]
பாலின வள மையம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பாலின வள மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், திறந்து வைத்து […]
ஆணையர் அதிரடி
கரூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை சட்ட விரோதமாக உள் வாடகைக்கு விடப்படுவது மற்றும் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் குறித்து ஆணையர் […]
மரக்கன்றுகள் நடுதல்
கரூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்துவைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
