கரூர் மாநகருக்கு வருகைதந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேனா வடிவிலான அலங்கார உறுதியில் அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் மாநகராட்சி […]
Category: மாவட்டங்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, பல்வேறு வகையான […]
வெளி மாநில தொழிலாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் , புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram Portal […]
பட்டாதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]
ஊக்கத்தொகை வழங்கல்
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை, மாவட்ட […]
மக்கள் தொடர்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், சிலுக்கப்பட்டி உள்வட்டம், மாரந்தை கிராமத்தில், நடந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட […]
பில்டர் காபி நிலையம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் […]
பயிற்சி வகுப்பு
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / பயிற்சித்துறைத் தலைவர் விக்ரம் கபூர், 2024-ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் […]
சுகாதார முறையில் பண்டிகை காலங்களில் விற்பனை
தமிழகத்தில் தற்போது பண்டிகை காலத்தினை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அனைத்து விதமான உணவுப் பொருள் விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு […]
21 நாட்கள் தடுப்பூசி முகாம்
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) கட்டுப்படுத்தும் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் […]
