சிவகங்கை மாவட்டம்.சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அனைத்து வகையான வாகனங்களின் ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை […]
Category: மாவட்டங்கள்
577 மனுக்கள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட […]
இலங்கை தமிழர்களுக்கு வீடு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதில் ஒன்று […]
கலைஞர் மகளிர் உரிமை தொகை
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”தொடக்க விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்குமாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினைகூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் […]
உதவி மையங்கள்
தமிழக முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் தொடக்க விழா 15.9.2023அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கைமாவட்டம், காரைக்குடி வட்டம் மற்றும் காரைக்குடி நகரில் […]
சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுடன்,திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொண்டனர். […]
மக்கள் குறைதீர்க்கும்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்38 பயனாளிகளுக்குரூ.1.55 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வழங்கினார்.
வேளாண்மை
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்ரூபாய் 58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளுக்கானகட்டுமான பணிகளை,மாநிலங்களவை உறுப்பினர் சிதம்பரம் முன்னிலையில்தொடங்கி வைத்தார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் […]
சிவகங்கை மாவட்டத்தில் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியாளர் துவக்கி வைத்தார்
திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் மாபெரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் துவக்கி வைத்து, தூய்மை பணியில் […]
கல்வி கடன் முகாம்
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து,மாவட்ட அளவில் நடத்தியஇரண்டு சிறப்பு கல்விக்கடன் முகாம்களின் மூலம்மொத்தம் 104 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில்கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது-காரைக்குடியில் […]
