தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர்,பிரான்மலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1.02 கோடி […]
Category: மாவட்டங்கள்
334 கண்தானம் செய்த மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கத்திற்கு கேடயம்
38 வது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை இருவார முகாம் திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. முகாமின் இறுதி நாள் விழாவிற்கு 334 நபர்கள் கண்தானம் […]
உள்ளூர் விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் […]
கல்வி கடன் முகாம்
கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில்,சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்39 மாணாக்கர்களுக்கு ரூபாய் 2.57 கோடி மதிப்பீட்டிலானகல்வி கடன் ஆணைகளைமாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் […]
தமிழ் செம்மல் விருது
2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன –மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தகவல். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் […]
வேளாண்மை கருவிகள் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, விவசாயிகளுக்கு பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 145 விவசாயிகளுக்கு […]
இளைஞர் தின மாரத்தான்
சிவகங்கை மாவட்டம் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12 ஜ முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை […]
சிறப்பு குறைதீர் முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை […]
63 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம்.மாவட்ட ஆட்சியாளர்ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில். இலவச வீட்டுமனைப் பட்டா. சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்வருகின்ற 25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெறஉள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்பங்கேற்கும் இக்கூட்டத்தில் […]
