போட்டோமேக்ஸ் நிறுவனத்தில் ஜெச்.பி இண்டிகோ 7 கே தொழில்நுட்பம் குறித்து செய்தியாளர் சந்திப்பு

ரெடிங்டன் இந்தியா. நாட்டின் முன்னணிஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பார்ச்சூன் இந்தியா500 நிறுவனங்களில் ஒன்றான இது. ஹெச்.பி இந்தியா நிறுவனத்துடன் இணைந்துபோட்டோ மேக்ஸ் டிஜிட்டல் பிரஸ் நிறுவனத்துக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் சிவராத்திரிக்கு முன்தினம் முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டம் ஓட துவங்குவார்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளக் கூடிய பக்தர்கள் […]

அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு

அன்னை ஸ்கொலஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு பட்டரிவிளை இயேசுவின் திரு இருதய அருட் சகோதரிகள் இல்ல வளாகத்தில் நடந்தது.புனித வளனார் மறைமாநிலத்தலைவிஅருட்சகோதரி யூஜின் லீமாரோஸ் வரவேற்றார். […]

சிறப்பு குழந்தைகளின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை மாணவிகள் நெகிழ்ச்சி

குழித்துறை,ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மற்றும்நிர்வாகத்தினர் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை அழைத்துகல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி கல்லூரி பார்வையிடும்நிகழ்வுமிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த […]

20 சனிக்கிழமை பயிற்சியில் பயிற்சி பெருபவர்களின் கருத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து 20 சனிக்கிழமைகளில் நடக்கும் வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் சான்றிதழ் பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியை […]

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா

சிவகங்கை மாவட்டம், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இணைய பாதுகாப்பு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. இந்த விழாவில், மாணவர்களிடையே இணைய […]

போலீசாரின் அதிரடி நடவடிக்கை

வேக ராடார் துப்பாக்கி மூலம் கனரக வாகனங்களின் வேகங்கள் கண்காணிப்பு. ஒரே நாளில் அதிவேகமாக சென்ற 12 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. […]

தீயணைப்பு வீரர்கள் கவுரவிப்பு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயிணை அணைக்கும் பணியில் ஈடுப்பட்ட வீரர்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் சந்தித்து கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட […]

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு […]

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மத்திய மாவட்டம் வில்லுக்குறி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகம் மற்றும் பண்டாரக்காடு, மாடத்தட்டுவிளை, பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்வும் […]