கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெளியில் செல்லவே சிரமமான நிலை உருவாகியது. இதனால் வியர்த்து கொட்டியது. இந்த […]
Category: வீடியோ
வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
பறக்கும் படையினர் வாகன சோதனையை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கிளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திக்கோடு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை நேரில் பார்வையிட்டு […]
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் […]
கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட […]
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (25-3-2024) மதியம் 12.01 மணியளவில் வேட்பு மனுவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் படிவங்கள் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள மூத்த குடி மக்களுக்கு படிவம் 12 டி வழங்கினார். உதவி தேர்தல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் செய்தியாளர் சந்திப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியாளர் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் […]
சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் செய்தியாளர் சந்திப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, பாராளுமன்ற பொது தேர்தல்-2024 இன்று (16.03.2024) அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்து உள்ளது. பாராளுமன்ற பொது […]
குழந்தைகள் கடத்தல் என்று தவறான செய்திகள் பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் என்று வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை சிறைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றிய […]
