கண்டன்விளையில் உரிமை மீட்பு தர்ணாவில் குவிந்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளையில் நுள்ளிவிளை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றம் செய்வதை கண்டித்து உரிமை மீட்பு மாலை நேர தர்ணா போராட்டம் நுள்ளிவிளை ஊராட்சி தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது. தக்கலை […]

பேயன்குழி முத்தாரம்மன் திருக்கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 145 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா ஜனவரி மாதம் 1 ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை நடக்கிறது. […]

ஜாக்டோ ஜியோ முற்றுகை

தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சென்னையில் கோட்டையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டு பின்னர் […]

மக்களுடன் முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்டமணிவிளை சிவாஜி பொறியியல் கல்லூரியில் நடந்த மக்களுடன்முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், முன்னிலையில்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து […]

சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சிங்கம்புணரி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவைகளில், கூடுதல் வகுப்பறை […]

வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலைமாட சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் 1008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 18ஆம் தேதி […]

கன்னியாகுமரி ஜாவான்ஸ் நலச் சங்கம் களப் பணி

இந்திய அனைத்து படை பிரிவுகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற படைவீரர்களை கொண்டு 2018 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் கன்னியாகுமரி ஜாவான்ஸ் அமைப்பு ஆகும். பின்னர் […]

மக்களுடன் முதல்வர் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், கூட்டுறவுத்துறை […]

ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ள ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் முதல் நிகழ்வாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு […]

வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் முதல் வருட ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா

வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. விழாவுக்கு வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் ஜாண் […]