ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் தலைவராக மாதங்கி மணிகண்டன் பதவியேற்று கொண்டார். இவருடன் சேர்ந்து மொத்தம் 9 நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். […]

நாடார் மகாஜன சங்கம் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி

நாடார் மகாஜன சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா மற்றும் அதற்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் போராடிய தலைவர்களுக்கு அஞ்சலி […]

முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம்

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி செல்வி ஆன்றனி அம்மாள் தலைமையில் நடந்தது. இந்த […]

நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஜங்சன் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது இந்த கடையில் தனியார் நடத்தும் நவீன பார் இயங்கி வந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் […]

கன்னியாகுமரியல் விருது வழங்கும் விழா

அமைதி மனித வள கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா கன்னியாகுமரி ஒய் எம் சி ஏ யில் வைத்து நடந்தது. ஷஞ்சய் ஷாலஜி, முத்து கிருஷ்ணன், சுப்ரமணியன் ஆகியோர் […]

காரங்காடு புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில் குருதிக் கொடை தினம்

குழித்துறை மறைமாவட்டம், காரங்காடு வட்டாரம், காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் குருதிக் கொடை தினம் நடந்தது. குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமை வகித்தார். […]

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம். நடந்தது. […]

காரங்காட்டில் அக்டோபர் 12 ம் தேதி குருதி கொடைத்தினம் நடக்க உள்ளதாக வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தகவல்

காரங்காடு வட்டாரம் சார்பில் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் வைத்து அக்டோபர் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குருதி […]

வில்லுக்குறியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 முதல் 15 வரை உள்ள வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது. வில்லுக்குறியில் நடந்த இந்த முகாமில் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் […]