கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழா மே மாதம் 14 ஆம் தேதி துவங்கி 17 ம் […]
Category: வீடியோ
பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்
பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பைப் என் டைல்ஸ் கிளை திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் 4 வது கிளை செரா கேலாரி ஆழ்வார்கோவிலில் பிரம்மாண்டமாக திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தக்கலை மறை மாவட்ட ஆயர் […]
பொன் விழா நிகழ்வு 1992 பிளஸ் 2 பேட்ச்
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1992 ம் ஆண்டு பிளஸ் 2 படித்த பேச் பொன் விழா நிகழ்வு மூலம் ஒரு நாள் சந்தித்து மகிழ்ச்சியை […]
மாடத்தட்டுவிளையில் விடுமுறை விவிலிய வகுப்பு
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழகம் சார்பில் நடந்த விடுமுறை விவிலிய வகுப்புகள் மகிழ்வோம் புகழ்வோம் அடிப்படையில் நடந்தது. துவக்க விழா முதல் நிறைவு விழா வரை மாணவ, மாணவிகள் […]
பைப் என் டைல்ஸ் 4 வது கிளை திறப்பு விழா மே மாதம் 7 ம் தேதி நடக்கிறது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் 4 வது கிளை செரா கேலாரி ஆழ்வார் கோயிலில் பிரம்மாண்டமாக மே மாதம் 7 ம் தேதி திறப்பு விழா காலை […]
போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி
மாடத்தட்டுவிளை ஞானத்தின் இருப்பிடம் கியூரியா கூட்டத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு கியூரியா ஆன்ம இயக்குனர் அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இணை ஆன்ம இயக்குனர் அருட்பணி […]
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வற்றாத கிணறு அர்ச்சிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் அமைந்து உள்ள வற்றாத கிணறு புது பொலிவுடன் பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ் […]
அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா அனைவரையும் பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ் அழைக்கிறார்
கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஏப்ரல் மாதம் 25 ம் தேதி முதல் மே மாதம் 4 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]
ஆட்டோ டிரைவரின் செயலுக்கு கிடைத்த கவுரவம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் இன்று காலை 12 மணியளவில் […]
