சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலத்திற்கு முன்பாக மாநில அளவில் முதலாவதாக 100 சதவீதம் சிறப்பு தீவிர திருத்தம் பணியினை முடித்தமைக்காக சிறப்பாக […]

குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மரியாதை

குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மாரியாதை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த […]

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிப்பு நிறுத்தி வைப்பு

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.11.2025 முதல் 24.11.2025 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மற்றும் 23 ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட  வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக                              வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில்                                     காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய […]

அமீபிக் மூளைகாய்ச்சல் பீதியடைய தேவையில்லை

அமீபிக் மூளைக்காய்ச்சல் (பிரைமரி அமீபிக் மெனின்கோ என்செபலைட்டிஸ்) குறித்து பொது மக்களுக்கான அறிவிப்புஅமீபிக் மூளைக்காய்ச்சல் நெய்கெலேரியா பொளேரி என்ற மூளையை திண்றும் அமீபா கிருமியால் ஏற்படுகிறது. இது ஒரு அரிதான […]

அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து  வாக்குச்சாவடிகளில்                    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த – சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என    மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியாளர்                           […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் 2024–2025-ம் ஆண்டிற்கான அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுகேடயம் வழங்கப்பட உள்ளது. […]

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் சார்பாக நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நவம்பர் 10-ம் […]