கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையானது தன் […]
Category: குளச்சல்
திங்கள்நகரில் கால்நடை நோய் புலனாய்வு கட்டிடம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கால்நடை நோய் புலனாய்வு […]
நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]
அரசு பள்ளியை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு […]
தவறிய பெரியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இரணியல் போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடநூல் வண்ண சீருடைகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் […]
அம்மாவுக்கு நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 2 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2025) […]
கண்டன்விளையில் இன்று புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா
சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். இந்த ஆலயம் 1924-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அர்ச்சிக்கப்பட்டது. […]
மே தின விழா
மே தின விழா திங்கள்நகரில் வைத்து கல்குளம் தாலுகா சுமை தூக்கும் தொ.மு.ச தலைவர் மாஹீன் தலைமையில்,சங்க கவுரவத் தலைவர் ஜெபராஜ் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்அனிஸ், அபிஷேக், மெல்பன்,அகிலேஷ் உட்பட […]