குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]
Category: குளச்சல்
திருவிழாவில் காணாமல் போன சிறுவன் மீட்பு
மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 6 வயது சிறுவன். கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் […]
நெய்யூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலின் 73 -வது பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குளச்சல் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயற்பாட்டாளர் ஜெபராஜ் […]
பொங்கல் பரிசுத் தொகுப்பு
குளச்சல் சட்டமன்ற தொகுதி நெய்யூர் பாதிரிகோடு அமுதம் நியாய விலை கடையில் வைத்து தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி ஜெபராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு […]
நெய்யூரில் கனிமொழி எம்.பி பிறந்த நாள் விழா
தி.மு.க. துணை பொதுச் செயலாளர்,தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கவிஞர் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழா குளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் […]
குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மரியாதை
குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மாரியாதை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த […]
நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிப்பு நிறுத்தி வைப்பு
நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை […]
