குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மாரியாதை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த […]
Category: குளச்சல்
நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிப்பு நிறுத்தி வைப்பு
நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை […]
சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலம் காரங்காடு வட்டாரத்தில் இணைப்பு
குழித்துறை மறைமாவட்டஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களின் ஆணைப்படி சுங்கான்கடை புனிதஅந்தோணியார் திருத்தல பங்கு நிகழும் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம்தேதி முதல் காரங்காடு வட்டாரத்துடன் இணைக்கப்படுகிறது என்பதை காரங்காடு […]
இரணியல் அரண்மனை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையானது தன் […]
திங்கள்நகரில் கால்நடை நோய் புலனாய்வு கட்டிடம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கால்நடை நோய் புலனாய்வு […]
நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]
அரசு பள்ளியை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு […]
தவறிய பெரியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இரணியல் போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் […]
