காலமானார்

கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவரும் விவசாயிகளின் வழிகாட்டியும் நல்லாசிரியருமான புலவர் செல்லப்பா இறைவனடி சேர்ந்தார். இன்று (23-02-2025 ) ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் நெய்யூர் […]

வாழ்த்து

மாநில திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப்ராஜ்யை அவரது இல்லத்தில் நேரில் சென்றுகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் சால்வை […]

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து […]

அண்ணா நினைவு நாள்

பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்துகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,நெய்யூர் பேரூர் செயலாளர் செல்வதாஸ்,மாவட்ட விவசாய அணி துணை […]

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

தேசிய வாக்காளர் தினம் நெய்யூர் எல்.எம்.ஏரியா அரசு தொடக்கப் பள்ளி யில் வைத்துகுளச்சல் சட்டமன்றத் தொகுதி 120 – வது பூத் லெவல் அலுவலர் வள்ளியம்மாள் தலைமையில் ,ஒன்றிய இளைஞரணி […]

கண்டன்விளை பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணிபேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணி பேரவை […]

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினைநெய்யூர் பாதிரிகோடுஅமுதம் நியாயவிலை கடை பயனாளிகளுக்குகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேட்டி,சேலை, கரும்பு,சக்கரை, பச்சரிசி போன்ற பொங்கல் […]

மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் […]

குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில்உலக மீனவர் தினம் கொண்டாட்டம்

குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில் உலக மீனவர் தின கொண்டாட்டம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க செல்வன் முன்னிலையில் […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் பகுதிக்கு மினி பஸ் இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த […]