திங்கள்நகரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு மற்றும் […]

கலைஞரின் நினைவு நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர்ரவிகுமார் […]

ஆட்லின் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஆட்லின் பெஸ்டஸ் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குளுமைக்காடு, மாடத்தட்டுவிளை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆட்லின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் நிறுவனர் முனைவர் ஆட்லின் பெஸ்டஸ் உடல்நலக் குறைவால் […]

விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைப்பயணம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கம் நடத்திய விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைபயணத்தை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் திருக்குடும்ப […]

இலந்தவிளை பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் பொறுப்பேற்பு

காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாய ஜஸ்டஸ்சை இலந்தவிளை பங்கு தந்தையாக குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் நியமித்தது இருந்தார். இந்த […]

காலமானார்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய முன்னாள் பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவரும், வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஸ்டார்லெட்டின் கணவருமான பொறியாளர் ஜாண் பொனிப்பாஸ் உடல் நலக்குறைவால் இன்று […]

நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் வீராணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கான் கடை நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு, அனைத்து […]

குளுமைக்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்ம சக்தி அம்மன் கோயில் கொடை விழா

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழா மே மாதம் 14ஆம் தேதி துவங்கி 18 ம் தேதி […]

பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 15 ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் இன்று மண்ணின் அருட்பணியாளர்கள் கவுரவிப்பு

குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழாகண்டன்விளை மண்ணின் அருட்பணியாளர்கள் இன்று (12 ம் தேதி) கவுரவிப்பு கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழாவையொட்டி […]