கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 15 ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் […]
Category: குளச்சல்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் இன்று மண்ணின் அருட்பணியாளர்கள் கவுரவிப்பு
குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழாகண்டன்விளை மண்ணின் அருட்பணியாளர்கள் இன்று (12 ம் தேதி) கவுரவிப்பு கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழாவையொட்டி […]
மைலோடு பங்குத்தந்தை பொறுப்பேற்பு
குழித்துறை மறைமாவட்டத்தின் மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் மறை மாவட்டத்துக்கு உட்பட்ட பங்குகளுக்கு பங்குத்தந்தைகளை நியமித்து வருகிறார். அதன்படி மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தையாக அருட்பணி மரிய […]
முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் மறைவு
தமிழகத்தின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் இன்று( 8 ம் தேதி) காலை காலமானார்கள். அவர்களது இறுதிச்சடங்கு நாளை காலை 10.30 மணிக்கு […]
காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளர் பதவியேற்பு விழா
குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளராக அருட்பணி சகாய ஜஸ்டஸ் பதவியேற்பு விழா காரங்காடு தூய ஞானபிரகாசியார் ஆலயத்தில் வைத்து மாலை 4 மணிக்கு நடக்கிறது. […]
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் சடையமங்கலம் மற்றும் ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு […]
அவசர ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்கல்குளம் தாலுகாசுமை தூக்கும் தொழிலாளர் முன்னேற்றச்சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்நகர் சுமை தூக்கும் தொ.மு.ச அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் மாகீன் தலைமையில்,தொ.மு.ச நிர்வாகிகள் முன்னிலையில்,சங்க சிறப்பு […]
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு S. பத்றோஸ் அவர்களின் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு மாதம் […]
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மார்கழி கோடைவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில்மாசிக்கொடைவிழாவினை சிறப்பாக நடத்தும் வகையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள்குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக்கூட்டம் மாவட்டஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் […]
அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் நெய்யூர் யில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,மாவட்ட […]
