காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கல்வி தந்தை காமராஜரின் 49-வது நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெரு வில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க.இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர் ரவிகுமார் […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் குளச்சல் மற்றும் […]

திங்கள்நகர் அழகியமண்டபம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

திங்கள்நகர் – அழகியமண்டபம் மாநில நெடுஞ்சாலை நெய்யூரில் இரட்டை ரயில் பாதைக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அழகியமண்டபத்தில் இருந்து பரம்பை, […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

போக்குவரத்து பெண் காவலரின் செயல் வைரலாகும் படம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன்கோவில் அருகில் குளச்சல் போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய்போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்த […]

சாரல் மழை நீடிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் துவங்கிய சாரல் மழை இரவு ஆகியும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. […]

இரணியல் காவல் நிலையத்தில் புகார் மனு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,மகேஷ். மற்றும்அமைச்சர்மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்ஒன்றிய செயலாளர்கள்ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்ஆலோசணையில்.அகஸ்தீசன்,இளைஞர் அணி அமைப்பாளர்,கேட்டு கொண்டதன் படிஇரணியல் காவல் நிலையத்தில்மாவட்ட இளைஞர் அணி துணை […]

கால்வாய் பாலம் ஆய்வு

தென்னக ரயில்வே இரணியல் ரயில் நிலைய விரிவாக்க பணியின் புனரமைப்பு செய்து உயர்த்தப்பட்ட ஆத்திவிளை ஊராட்சி பரம்பை பகுதியில் உள்ள வடிகால் பாலத்தை கோதையாறு வடி நில கோட்ட உதவி […]

2 கிராம் எடையுள்ள முட்டை முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி கவுன்சிலர் நெகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை மேற்கு தெருவில் வசித்து வருபவர் ஜான் பேட்ரிக். இவர் வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆகும். இவர் தன்னுடைய வீட்டில் நாட்டு […]

கண்டன பொதுக்கூட்டத்துக்கு நோட்டீஸ் வழங்கல்

சிபிஐஎம்எல் லிப்ரேசன் கன்னியாகுமரி மாவட்ட கமிட்டி சார்பில் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் மணிப்பூரை காப்போம் என்ற முழக்கத்துடன் பாடகர் […]