வில்லுக்குறி அருகே பள்ளி மாணவனை மழை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் முழு மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன […]
Category: குளச்சல்
மலைப்பாம்பு எண்ணெய்
கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவர் வன உயிரின பாதுகாப்புச்சட்ட பட்டியல் ஒன்றில் உள்ள வன உயிரினமான மலைப்பாம்பை கொன்று எண்ணெய் காய்ச்சி எடுப்பதாக கிடைத்த ரகசிய […]
திமுக தொண்டருக்கு குத்து
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பறையன்விளையை சேர்ந்தவர் ராஜூ (52). கூலி தொழிலாளி. திமுகவின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜூ திங்கள்நகர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினரின் மீட்பு பணிகள் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்த மரங்களை தீயணைப்பு துறையினர் நவீன கருவிகள் மூலம் அகற்றி வருகின்றனர். மனவிளை பகுதியில் மரம் விழுந்து விட்டது […]
காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
கல்வி தந்தை காமராஜரின் 49-வது நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெரு வில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க.இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர் ரவிகுமார் […]
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் குளச்சல் மற்றும் […]
திங்கள்நகர் அழகியமண்டபம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
திங்கள்நகர் – அழகியமண்டபம் மாநில நெடுஞ்சாலை நெய்யூரில் இரட்டை ரயில் பாதைக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அழகியமண்டபத்தில் இருந்து பரம்பை, […]
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]
போக்குவரத்து பெண் காவலரின் செயல் வைரலாகும் படம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன்கோவில் அருகில் குளச்சல் போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய்போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்த […]
சாரல் மழை நீடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் துவங்கிய சாரல் மழை இரவு ஆகியும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. […]
