கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,மகேஷ். மற்றும்அமைச்சர்மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்ஒன்றிய செயலாளர்கள்ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்ஆலோசணையில்.அகஸ்தீசன்,இளைஞர் அணி அமைப்பாளர்,கேட்டு கொண்டதன் படிஇரணியல் காவல் நிலையத்தில்மாவட்ட இளைஞர் அணி துணை […]
Category: குளச்சல்
கால்வாய் பாலம் ஆய்வு
தென்னக ரயில்வே இரணியல் ரயில் நிலைய விரிவாக்க பணியின் புனரமைப்பு செய்து உயர்த்தப்பட்ட ஆத்திவிளை ஊராட்சி பரம்பை பகுதியில் உள்ள வடிகால் பாலத்தை கோதையாறு வடி நில கோட்ட உதவி […]
2 கிராம் எடையுள்ள முட்டை முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி கவுன்சிலர் நெகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை மேற்கு தெருவில் வசித்து வருபவர் ஜான் பேட்ரிக். இவர் வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆகும். இவர் தன்னுடைய வீட்டில் நாட்டு […]
கண்டன பொதுக்கூட்டத்துக்கு நோட்டீஸ் வழங்கல்
சிபிஐஎம்எல் லிப்ரேசன் கன்னியாகுமரி மாவட்ட கமிட்டி சார்பில் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் மணிப்பூரை காப்போம் என்ற முழக்கத்துடன் பாடகர் […]
அரசு பள்ளிக்கு சமையல் உபகரணங்கள்
அரசு பள்ளிக்கு சமையல் உபகரணங்கள் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசு புதிதாக கொண்டு வந்த முதலமைச்சரின் விரிவான காலை உணவுத் திட்டத்தை முன்னிட்டு குளச்சல் இலப்பவிளை அரசு தொடக்கப் […]
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
இந்தியஅரசின் சுற்றுச்சூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், புதுடெல்லி,G.S.R.எண். 37(E)-ன் கீழ் 18.1.2019 அன்று வெளியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலஅறிவிக்கை, 2019 பத்தி6(ii) ன் படி கடலோர மாநிலஅரசுகள் மற்றும் […]
டிப்பர் லாரி உயர் அழுத்த கம்பியில்பட்டு டிரைவர் உயிரிழப்பு
இரணியல் அருகே குருந்தன்கோடு யூனியனுக்கு உட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி காரங்காடு வெட்டுவிளை சாலையை கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]
