உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்களுடன் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்கள் சந்திப்பில், தெரிவிக்கையில் –தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டுக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் , நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து கல்வி […]

சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல்நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார்

போலீசார் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கடந்த மே மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கினார்.கன்னியாகுமரி […]

கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் முதல் பாறசாலை வரையிலான ரயில்வே இருவழி இருப்புப்பாதை அமைக்கும் பணி தென்னக ரயில்வே மூலம் நடைபெற்று வருகிறது. கல்குளம் வட்டம், நுள்ளிவிளை அ கிராமத்தில் (எல்.சிஎண் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 24 ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம்

24.5.2025 அன்று நடைபெற உள்ள மெகா  வேலைவாய்ப்பு முகாம் 100 சதவீதம் வெற்றிபெற முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா  பத்திரிக்கை மற்றும்                                                        ஊடக செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் […]

335 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. குமரி போலீசார் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.  அந்த  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]

நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சி ஆலோசனை கூட்டம்

வருகின்ற 25.5.2025 சிவந்தி ஆதித்தனார் கல்லூரிநிர்வாகிகள் இணைந்து நடத்தும் நட்சத்திர இரவு நிகழ்ச்சிதொடர்பாக ஆலோசனை கூட்டமானது, குமரி மாவட்டகட்டுனர் நலன் அறக்கட்டளை மற்றும் சிவந்தி ஆதித்தனார்கல்லூரி நிர்வாகிகள் சார்பாக நாகர்கோவிலில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்மீக பயணம் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆன்மீக பயணம் மேற்க்கொள்ள கீழ் குறிப்பிடும் ஆலயங்கள் சென்று தரிசனம் செய்து வர ஏற்பாடு […]

இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் கன்னியாகுமரி கோட்டத்தில் அறிமுகம்

இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் என்ற புதிய அஞ்சல் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய சேவையானது பல்வேறு துறைகளில் அறிவு சார்ந்த புத்தகங்களை தடையின்றி பரிமாற்றம் […]