காலாவதியான அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த தவணை மற்றும் அதிக பிரீமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி […]
Category: நாகர்கோவில்
எச்சரிக்கை
விபத்து தடுப்பு நடவடிக்கைகள் காலியாக மாவட்டத்திற்குள் நுழையும் கனரக டாரஸ் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் எச்சரிக்கை. […]
26 ம் தேதி கிராம சபைக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.1.2026 அன்றுகிராமசபைக் கூட்டம் -மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா தகவல்.குடியரசு தினமான 26.1.2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும்கிராம சபைக் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பட்ட மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டத்தினை சென்னை, ஆலந்தூர், பட்ரோடு நியாய விலைக் கடையில் […]
போக்குவரத்துக்கு இடையூறாக கல், மண், ஜல்லி, செங்கல் வைத்திருந்தால் நடவடிக்கை
விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை. கட்டிட வேலை மற்றும் இதர வேலைகளுக்காக சாலையில் கல், மண், ஜல்லி, செங்கல் போன்ற பொருட்களை போட்டு போக்குவரத்துக்கு இடையூறாக விதிமீறலில் ஈடுபடும் வீட்டின் உரிமையாளர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வழங்குவதை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா டோக்கன் விநியோகிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு தகவல். […]
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஓவிய போட்டி
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் நடக்கும் ஓவிய போட்டிக்கான உங்கள் ஓவிய படைப்புகளை ஒப்படைக்க வேண்டிய இடம்போக்குவரத்து காவல் நிலையங்கள் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரிசாலை விழிப்புணர்வு […]
அஞ்சலகங்களின் இணைப்பு
அஞ்சலகங்களின் இணைப்பு தொடர்பாக கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறி உள்ளதாவது :அஞ்சல் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் வடசேரி மற்றும் நாகர்கோவில் பஜார் அஞ்சல் அலுவலகங்கள் […]
19 ம்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்திற்கான சிறிய […]
