வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலத்திற்கு முன்பாக மாநில அளவில் முதலாவதாக 100 சதவீதம் சிறப்பு தீவிர திருத்தம் பணியினை முடித்தமைக்காக சிறப்பாக […]
Category: நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.11.2025 முதல் 24.11.2025 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மற்றும் 23 ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]
போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய […]
அமீபிக் மூளைகாய்ச்சல் பீதியடைய தேவையில்லை
அமீபிக் மூளைக்காய்ச்சல் (பிரைமரி அமீபிக் மெனின்கோ என்செபலைட்டிஸ்) குறித்து பொது மக்களுக்கான அறிவிப்புஅமீபிக் மூளைக்காய்ச்சல் நெய்கெலேரியா பொளேரி என்ற மூளையை திண்றும் அமீபா கிருமியால் ஏற்படுகிறது. இது ஒரு அரிதான […]
அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த – சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது
தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் 2024–2025-ம் ஆண்டிற்கான அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுகேடயம் வழங்கப்பட உள்ளது. […]
ஏடிஎம் சேவை துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம். அஞ்சல்துறை சார்பில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் […]
பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் பொறுப்பேற்று கொண்டார்.
நலம் விசாரித்த கனிமொழி எம்பி
திமுக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன்டேவிட்சன் அறுவை சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். புன்னைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். […]
