கடல் அலையில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆறுதல்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் லெமூர் கடல்பகுதியில் அலையில் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ கல்லூரி மாணவியினை நேரில் சந்தித்து […]

கடலில் இறங்க வேண்டாம் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நீட் […]

ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 23 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 26.2.2024 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் […]

நாகர்கோவிலில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் மாநகரில் முதல்கட்டமாக பால்பண்ணை கல்வாரிலூத்தரன் ஆலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வரைஉள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி 28.4.2024-ம் தேதி முதல்30 நாட்களுக்கு நடைபெற இருப்பதால், […]

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வெப்ப சலனத்தை குறைக்க

வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் 1500 ஓஆர்எஸ்பாக்கெட்கள் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படியும் மாநகர சுகாதார அலுவலர் அவர்களின் நேரடி அறிவுரையின்படியும்மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் சட்டம் 2013 , பிரிவு 5(3) […]

காவலர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு

அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், ஓட்டுபதிவு. அதிகாரிகள், மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. தமிழகம் எங்கும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் இன்று (20.ம் தேதி) கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். […]

தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]