மண்டைக்காடு அருள்மிகு ஶ்ரீ பகவதியம்மன் திருக்கோயில் மாசி கொடை விழாவுக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன்திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 12.3.2024 (செவ்வாய்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசுஅலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை […]

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து

நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் ,மாநகராட்சி […]

பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம் நுகர்வோரின் தகவல்களை பதிவு செய்ய 8.3.2024 க்குள் அஞ்சல் அலுவலகங்களை அணுகவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் உள்ள ஒரு கோடி […]

காவலர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

63 வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக கோவையில் வைத்து நடந்தது . இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், […]

மருத்துவ முகாம்

டிசிஓஏ பப்ளிக் பவுண்டேசன் மற்றும் முட்டம் கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பன்நோக்கு மருத்துவ முகாம் டிவிடி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் […]

கியூ ஆர் பரிவர்த்தனை கார்டு

‘கியூ ஆர்’ பண பரிவர்த்தனை கார்டு வணிகர்களுக்கு தபால்துறை அழைப்பு தபால்துறையின் போஸ்டல் பேமென்ட் வங்கியில் கணக்கு துவக்கி, கியூ ஆர் கார்டு பெற்று கொள்ளலாம் என வணிகர்களுக்கு அழைப்பு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 20 ம் தேதி முதல் கனிமவள சரக்கு வாகனங்கள் செல்ல நேரம் நிர்ணயம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கன்னியாகுமரிமாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் ஓடுவதை முறைப்படுத்துவதுதொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுந்தரவதனம் முன்னிலையில் […]

போதை விழிப்புணர்வு மாரத்தான்

கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற மாவட்டஅளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினைமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கிவைத்து தெரிவிக்கையில்-தமிழ்நாடு […]

போக்குவரத்து எம்.டி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் எம்.டி. இளங்கோவன் நாகர்கோவில் கிளை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடிதம் எழுதும் போட்டி 2024

அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2024 உலகளாவிய தபால் ஒன்றியத்தின் சார்பாக அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 9 முதல் […]