மக்கள் குறைதீர்க்கும் நாளில் 580 கோரிக்கை மனு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து […]

மின்னணு பண பரிவர்த்தனை முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தல்

வடசேரி பேருந்து நிலையத்தில், துணை மேலாளர் வணிகம் ஜெரோலின் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்துனர்கள் இடையே , மின்னனு பண பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி அனைத்து நடத்துனர்களும் மின்னனு பண […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாதம் 15 ம் தேதிக்குள் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தி […]

மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது

ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது கருத்து மையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கை மற்றும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மக்கள் நல […]

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் நடந்தது.கடந்த பிப்ரவரி 2025 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் […]

போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில், காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த குமரி மாவட்ட போலீசாரை மாவட்ட காவல் […]

ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில்

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் அறிவியல் சங்கம் மாணவர்கள் இடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு […]