கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 4-12-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]
Category: நாகர்கோவில்
சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு
நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் நடைபெற்ற திருக்கார்த்திகை திருநாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடந்தது.
வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் சார்பில் கன்னியாகுமரிபாராளுமன்ற தொகுதி வாக்கும் எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், ஆகியோர் முன்னிலையில்நேரில் […]
மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்
கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர் […]
ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுகன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள […]
மாற்றுத்திறனாளிகளுக்கானகளபணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம்கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சிவகுப்பினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், துவக்கி வைத்து பேசுகையில்:-தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறுதிட்டங்களை உருவாக்கி மிகசிறப்பாக செயல்பட்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்ஹாரம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜர் கோயில் திடலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து […]
இரு சக்கர வாகனத்தில் அதி வேகவேகம் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகன சாகசம் செய்த மூன்று நபர்கள் கைது.சிறையில் அடைப்பு. இந்நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.கன்னியாகுமரி […]
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் […]
பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 18.11.2023 அன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணி […]
