வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமுருகன் மற்றும் எஸ்எஸ்ஐ முருகன் மற்றும் ரமேஷ் ஆகிய போலீஸ் குழு வடசேரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வடசேரி ஜங்ஷன் பகுதியில் […]
Category: நாகர்கோவில்
காவலர்களின் ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ,துணை காவல் […]
காவல் வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் ஒவ்வொருஉட்கோட்டத்தில் […]
தேசிய சட்ட சேவைகள் நாள்
சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் […]
பண்டிகை காலங்களில் தயாரிக்கும் உணவு பொருட்கள் எப்படி இருக்க வேண்டும்
ஆணையர், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை, சென்னை அவர்களின் ஆணையின்படியும்,மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு,காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை […]
மக்கள் குறைதீர்க்கும் நாள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாம்பு பிடி பயிற்சி
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆலோசனையின் பெயரில் வித்யாதர் (பயிற்சி) தலைமையில் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து வன ஊழியர்களுக்கான பாம்பு பிடிக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் […]
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]
காவலர்களின் அணிவகுப்பு மரியாதை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்தில் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களிடம் குறைகளை நேரில் […]
53 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது காவல் கண்காணிப்பாளராக சுந்தரவதனம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
