உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கன்னியாகுமரி மாவட்ட […]
Category: நாகர்கோவில்
செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில்செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.அந்தப் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஹரி கிரன் […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது.மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், நாளை 15.10.2023 காலை 6 மணியளவில் சிற்றார் அணைகளில் இருந்து 500 கன அடி […]
அரசு வழிகாட்டு நடைமுறைகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போதும் தயாரிக்கும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய […]
பாசனத்துறை விவசாயிகள் மனு
பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் பேரூராட்சி தலைவர்களுக்கு கண்டனமும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு பாசனத்துறை விவசாயிகள் ஆதரவு தெரிவித்தும் மனு […]
தேசிய அஞ்சல் வார விழா
நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வார விழாவானது அக்டோபர் 9ம் தேதி முதல் 13ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அக்டோபர் 9ம் தேதி […]
தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டநிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது –தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை […]
தேர்தல் தேர்தல் தேர்தல்
இந்திய செஞ்சிலுவை சங்கம் கன்னியாகுமரி மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் 30-10-2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இது […]
தலையில் குடத்துடன் சுற்றிய நாய்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்லைக்கு உட்பட்ட தாராவிளை பகுதியில் தலையில் சில்வர் குடம் மாட்டி பெரும் கஷ்டத்தில் சுற்றி திரிந்த நாய் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு […]
