கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (1 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (6 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]

மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த […]

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாகமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுகூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]

காவல்துறை சார்பில் பாராட்டு விழா

விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை […]

கோ ஆப்டெக்ஸ் விற்பனை

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணாபேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில்நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை […]

நான்கு வழி சாலைக்கு பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு தகுந்த இழப்பீடுமத்திய அமைச்சரிடம் விஜய்வசந்த், எம்.பி கோரிக்கை.கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலை பணிகளுக்காக தங்கள்நிலத்தை அளித்தவர்களுக்கு […]

மதுப்பான கடைகள் செயல்படாது

மீலாடி நபி (28-9-2023) மற்றும் காந்தி ஜெயந்தி தினம் (2-10-2023) ஆகிய தினங்களை முன்னிட்டு செப்டம்பர் 28 ம் தேதி மற்றும் அக்டோபர் 2 ம் தேதி ஆகிய தினங்களில் […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறுதுறைகள் சார்பில்வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில்மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]