சந்திப்பு

கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவகாமியை கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

டாஸ்மாக் செயல்படாது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 22-9-2023,23-9-2023 மற்றும் 24-9-2023 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் […]

அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் நேரம் நீடிப்பு

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 22/9/2023 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை […]

தீயணைப்பு துறையின் முன்னேற்பாடு ஒத்திகை

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தீயணைப்புமீட்புப்பணிகள் துறையின் சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகுறித்த மாதிரி […]

அஞ்சல் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – செப்டம்பர் 2023 இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 22.9.2023 அன்று 11 […]

காவலர்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து […]

மீனவர்களை மீட்க கேட்டு மனு

ஆழ்கடலில் விசை படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாலதீவில் சிக்கியுள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை […]

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைகழக பொறியியல்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்துவங்குவதை தொடர்ந்து நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், கலந்து கொண்டு பேசுகையில் –தமிழ்நாட்டில் அனைத்து […]

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள எண்ணும் எழுத்து திட்டத்தை,ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால்,மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்பதோடு, ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை ஏற்படுத்துகிறது, எனவே இத்திட்டத்தினை முழுமையாக […]

ஒத்திவைப்பு

இந்திய அஞ்சல் துறை சார்பாக 13.9.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் […]