ஜார்கண்ட் ஆளுநருக்கு வரவேற்பு

ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணை

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் உடனடி ஆணையினைமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் […]

அஞ்சலகங்களில் தங்கப் பத்பத்திரம் விற்பனை

அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]

அஞ்சலக குறைதீர் கூட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 13/9/2023 அன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தலைமை […]

அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி கோட்டம் சார்பில்அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு ஆள் தேர்வுசெப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் […]

சர்வதேச காற்று தின விழா

கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், நாகர்கோவில்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள கானம் லேக்டெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கண் லென்ஸ் பொருத்தும் முகாம் […]

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின்சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கநிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்து […]

சிங்கப்பூர் செல்லும் பள்ளி மாணவன்

கன்னியாகுமரி மாவட்டம் சுண்டபற்றிவிளை,அரசு மேல்நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவன் பிரவீன் குமார் அப்பா காமராஜ்( எஸ்எம்சி உறுப்பினர்) 5.9.23 முதல் ஒரு வாரம் தமிழ்நாடு அரசு பள்ளிக் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு வாகனம்

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுகப்பில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நடமாடும் உணவுபகுப்பாய்வு செய்யும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் – தமிழ்நாடு அரசின் […]