கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கண் லென்ஸ் பொருத்தும் முகாம் […]
Category: நாகர்கோவில்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா
கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின்சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கநிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்து […]
சிங்கப்பூர் செல்லும் பள்ளி மாணவன்
கன்னியாகுமரி மாவட்டம் சுண்டபற்றிவிளை,அரசு மேல்நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவன் பிரவீன் குமார் அப்பா காமராஜ்( எஸ்எம்சி உறுப்பினர்) 5.9.23 முதல் ஒரு வாரம் தமிழ்நாடு அரசு பள்ளிக் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு வாகனம்
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுகப்பில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நடமாடும் உணவுபகுப்பாய்வு செய்யும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் – தமிழ்நாடு அரசின் […]
கலைஞர் உரிமை திட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.19 லட்சம் விண்ணப்பங்கள்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் உள்ள […]
பொதுமக்கள் கோரிக்கை
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை […]
பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை மனு
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 10, 11 மற்றும் […]
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் முப்பெரும் விழா
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நடந்தமுப்பெரும் விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நினைவு பரிசு வழங்கி, கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கும் 4 மையங்களில் 631 போலீசார் பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 26.8.2023 அன்று நடைபெற உள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பளார் ஹரி […]
