ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில்

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் அறிவியல் சங்கம் மாணவர்கள் இடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு […]

மக்கள் குறைதீர் முகாம்

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 8.3.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி […]

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம்

முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் அன்று 17.3.2025 அன்று காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. […]

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் துறை அலுவலர்களுடன் கலந்தலோசனை நடத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் […]

உலக உடல் பருமன் விழிப்புணர்வு

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் உலக உடல் பருமன் எதிர்ப்புவிழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சென்று முடிவடைந்தது.ஊர்வலத்துக்கு கல்லூரி முதல்வர் மருத்துவர் ராமலெட்சுமி, துணைமுதல்வர் மருத்துவர் சுரேஷ்பாலன், […]

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த தான முகாம்

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைஆசாரிப்பள்ளத்தில் வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்இந்திய மருத்துவ சங்கம் ஆசாரிப்பள்ளம் கிளையும்இணைந்து ரத்த தான முகாம்நடந்தது. இதில் மருத்துவர்கள் மற்றும்மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் […]

மனு

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீரை நாகர்கோவில் மாநகராட்சி குடிநீருக்கு எடுக்க முயற்சிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் தாணுபிள்ளை, செண்பசேகர பிள்ளை, […]

அரசு பஸ்சில் அன் லிமிடட் பயணம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி ரூ.1000 க்கான ஒரு பயண சீட்டு பெற்று அனைத்து நகர பேருந்துகளிலும் ஒரு மாதம் அன் லிமிடட் […]

காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள நபர்களுக்கு அரசு பேருந்ததில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]